கடலூரில் அரசு நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது விவசாயிகள் புகார் Jul 08, 2024 228 கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடைபோட பணியாளர்கள் தாமதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளர். தாங்கள் கொண்டு வந்த நெல்...